கோசை நகர் (கோயம்பேடு)

சென்னைக்கு மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ளது. தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது.

இராமபிரானின் மகன்களான லவன், குசன் இருவரும் பூசித்த தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com